புதியவை
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (27-10-2025)
- 01-11-2025 அன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்
- மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி 4-11-2025 மற்றும் 5-11-2025 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது
- மேலூர் – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை 338,36, 383 நான்கு வழிச்சாலை புறவழிச்சாலை அமைக்க நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை
- இளம் சாதனையாளர்களுக்கு பிரதம மந்தரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM-YASAVI- Top class education in schools for OBC, EBC, and DNT students)
- மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2% வட்டி மானியத்துடன் கூடிய தொழில் கடன்
- ரோகு மற்றும் மிர்கால் மீன் விரலிகள் வாங்க விரும்பும் மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் கண்மாய்களில் மீன் பாசி குத்தகை எடுப்போர் பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணையினை தொடர்பு கொள்ளலாம்
- மாவட்ட அளவிலான கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கு குறிப்பிட்ட தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள்/கூட்டமைப்புகள்/தொகுப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- டாக்டர். அம்பேத்கர் விருதுக்கு தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன