புதியவை
- சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் பணி
- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(31-08-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
- சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் பல்வேறு பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி
- தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்(NTEP) கீழ் மாவட்ட சுகாதார சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட பொது-தனியார் கூட்டுறவு ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊர்தி ஓட்டுநர் பணி வாய்ப்பு
- கோ-கோ விளையாட்டு வீரர்/வீராங்கணைகளுக்கு பயிற்சி அளித்திட ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட தகுதியான பயிற்சியாளரிடம் இருந்து விணணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 21-08-2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது
- வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வருகின்ற 21-08-2026 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
- தமிழ்நாட்டை சேர்ந்த பெளத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புவர்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி
- திருநங்கை/திருநம்பி சமூகத்தினருக்கு பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பர் நிதி(PM SVANidhi) திட்டத்தின் கீழ் பிணையில்லா மூலதனக் கடனுக்கான சிறப்பு முகாம் வருகின்ற 20-08-2026 அன்று நடைபெற உள்ளது
- 80வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப., தலைமையில் சிறப்பாக நடைபெற்றது