மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(28-04-2025)
வெளியிடப்பட்ட தேதி : 29/04/2025
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(28-04-2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரும்தி ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது செய்திக்குறிப்பு
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |