மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(15-06-2026) மற்றும் முதியோர் கொடுச்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு
வெளியிடப்பட்ட தேதி : 16/06/2026
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(15-06-2026) மற்றும் முதியோர் கொடுச்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திரும்தி. கா. பொற்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – செய்திக்குறிப்பு (PDF 84 KB)
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |




