புதியவை
- இளம் சாதனையாளர்களுக்கு பிரதம மந்தரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM-YASAVI- Top class education in schools for OBC, EBC, and DNT students)
- மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2% வட்டி மானியத்துடன் கூடிய தொழில் கடன்
- ரோகு மற்றும் மிர்கால் மீன் விரலிகள் வாங்க விரும்பும் மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் கண்மாய்களில் மீன் பாசி குத்தகை எடுப்போர் பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணையினை தொடர்பு கொள்ளலாம்
- மாவட்ட அளவிலான கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கு குறிப்பிட்ட தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள்/கூட்டமைப்புகள்/தொகுப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- டாக்டர். அம்பேத்கர் விருதுக்கு தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி/கல்லூரி மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் அடிப்படை பயிற்சிகளை வழங்குவதற்கு தகுதியான நிறுவனக்களிடம் இருந்து சுய விண்ணப்பங்கள் 21-
- கல்லூரி மாணாக்கர்களுக்கான கல்விக் கடன் முகாம் 16-10-2025 அன்று காளையார் கோவில் St.மைக்கேல் கல்லூரியில் நடைபெற உள்ளது
- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப) லிட், கும்பகோணம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம்(தென் மண்டலம்) இணைந்து நடத்தும் ஒரு வருட தொழிற்பயிற்சிக்கு 18-10-2025 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை 17-10-2025 வரை கால நீட்டிப்பு